Thursday 13 July 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!

வான்கலந்த மாணிக்கவாசகம் 37: பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!:

 இந்த வாரத் தமிழ் இந்துவில்
வெளியாகியுள்ள வான்கலந்த மாணிக்கவாசகம் “பிறப்பு அறுப்பாய் எம்பெருமானே!”
கட்டுரையில் இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ஆவது இசையில் உருவான இரண்டு
திருவாசகப் பாடல்கள் விளக்கப்பட்டுள்ளன. இசைஞானியின் இசைவாசகம் கண்டும்,
கேட்டும் மகிழலாம்.




அடியவர்கள் இடைவிடாது மனதாலும், கண்களாலும் திருவடிகளைக் காணவேண்டும், வாயால் போற்றிப் பாடித் துதிக்கவேண்டும்;

No comments:

Post a Comment