Saturday 25 February 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்

வான்கலந்த மாணிக்கவாசகம் 18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்: தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்

Thursday 16 February 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை!

வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை!: இறைப்பேரின்பம் நீயாக எனக்குத் தந்த கொடையே தவிர, நான் கேட்டு வாங்கிய வரம் அன்று; ஆகவே, நான் பிணங்குவதும் உன்னோடுதான்;

Thursday 2 February 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்: மாயையால் உருவான இந்திரியங்களுடன் (பொறி-புலன்களுடன்) கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே ‘இந்திரன்’ என்னும் தத்துவம்.