Wednesday 28 June 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே

வான்கலந்த மாணிக்கவாசகம் 35: அன்பினில் விளைந்த ஆரமுதே: உலக வாழ்வு, பிறப்பின் நோக்கத்தை அடைவதற்கான வாழ்வு என்ற இரு பகுதிகளைக் கொண்ட நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக அறக்கல்வி உள்ளது.

Thursday 22 June 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 34: தோன்றாப் பெருமையன் இறைவன்: முரண்பாடுகளில் முழுமுதல் இறைவனைக் காணும் நுட்பம் - மணிவாசகப்பெருமான் நமக்குத் தந்த பெருங்கொடைகளுள் ஒன்று!

Thursday 15 June 2017

Thursday 8 June 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!

வான்கலந்த மாணிக்கவாசகம் 32: பிழை பொறுக்கும் பேரருளாளன்!: வள்ளலாரின் திருவருட்பா, இங்கு தரப்பட்ட திருவாசகப் பாடலின் முதல் இரண்டு வரிகளில் சொல்லப்பட்ட இறையனுபவமாகும்.

Thursday 1 June 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்

வான்கலந்த மாணிக்கவாசகம் 31: திருவடியால் ஒருஅடியாவது தருவாய்: தந்தையிடம் உரிமையுடன் வாதாடும் மகனைப்போல, இறைவனிடம் உரிமையுடன் வாதாடி, அருள் வேண்டும் சுவாரசியமான மணிவாசகத்தை அடுத்த வாரம் சுவைப்போம்