Thursday 26 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்: மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை;

Thursday 19 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்

வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்: 'மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்' என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.

Saturday 14 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க

வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க: நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.

Saturday 7 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 11: நுண்மையிலும் நுண்ணியன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: நுண்மையிலும் நுண்ணியன்: பெரிதினும் பெரிதான இறைவனைத் தரிசித்த நாம், நுண்மையிலும் நுண்ணியனாக (nano of all other nanos) உள்ள இறைவனின் தரிசனத்தைக் காண்போம்.

Sunday 1 January 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு

வான்கலந்த மாணிக்கவாசகம் 10: இறைவனே குருவாக அருளிய பெரும்பேறு: குளியலறையில் இருந்தால், படுக்கையறையைப் பார்க்க முடியாத ‘நான்’ என்னும் உணர்வுடைய உடலில் வாழும் உயிருக்குப் புலனாகாதவன் இறைவன்.

வான்கலந்த மாணிக்கவாசகம் 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்

வான்கலந்த மாணிக்கவாசகம் 09: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான்: இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார்.