Wednesday 29 March 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்

வான்கலந்த மாணிக்கவாசகம் 23: அன்பும் காதலும் பல மைல்கள் பயணிக்கும்: இறைவன் வாழும் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்குச் செய்யும் ஈகை, திருக்கோயில் இறைவனுக்குச் சென்றடையும் என்கிறது திருமந்திரம்.

Thursday 23 March 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை

வான்கலந்த மாணிக்கவாசகம் 22: அச்சமே இல்லாத வேதமாகிய குதிரை: ஏன் கனவில் காட்ட விண்ணப்பம் செய்கின்றார்? பாதமலர் அழகினை நேரில் கண்டால் தம் கண்ணே பட்டுவிடும் என்று அஞ்சினார் வள்ளலார்.

Wednesday 15 March 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே

வான்கலந்த மாணிக்கவாசகம் 21: நானோ இதற்கு நாயகமே: திருப்பெருந்துறையில் மணிவாசகரை ஆட்கொண்டார் இறைவன்; இறையின்பத்தில் திளைத்த மணிவாசகர் தம்மை மறந்தார்;

Friday 10 March 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்

வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்: நீதி தவறி வாழ்ந்ததை மன்னிக்கும் கருணை அன்னைக்கே உரிய பண்பு; இதைக் குறிப்பிடவே, 'பாதி மாதுடன் கூடிய பரம்பரன்' என்றார் பெருமான்.

Thursday 2 March 2017

வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்

வான்கலந்த மாணிக்கவாசகம் 19: ஐம்புலன்களும் சிவமயம்: ஏழை ஒருவன் பசித்திருந்தால், சிவபெருமானே பசித்திருந்ததாக எண்ணித் தொண்டு செய்யும் மனமே சிவார்ப்பணம் ஆகும்.