Saturday, 25 February 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்
வான்கலந்த மாணிக்கவாசகம் 18: பொன்னே திகழும் திருமேனி எந்தாய்: தம்மை ஆட்கொண்ட தலைவனாம் இறைவனுக்கு ஏற்ற அடியவருக்கு வேண்டிய பண்புகள் தம்மிடம் சிறிதும் இல்லை என்று வருந்தினார் மணிவாசகர்
Thursday, 16 February 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை!
வான்கலந்த மாணிக்கவாசகம் 17: ஊடுவது உன்னோடு! உவப்பதும் உன்னை!: இறைப்பேரின்பம் நீயாக எனக்குத் தந்த கொடையே தவிர, நான் கேட்டு வாங்கிய வரம் அன்று; ஆகவே, நான் பிணங்குவதும் உன்னோடுதான்;
Thursday, 9 February 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 16: சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே
வான்கலந்த மாணிக்கவாசகம் 16: சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே: இறையனுபவப் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது; ஏனெனில், மனிதஉடலில் வாழும் எவருக்கும் அது வாய்ப்பதில்லை;
Thursday, 2 February 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்
வான்கலந்த மாணிக்கவாசகம் 15: முப்புரங்களை எரித்த சிவன்: மாயையால் உருவான இந்திரியங்களுடன் (பொறி-புலன்களுடன்) கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே ‘இந்திரன்’ என்னும் தத்துவம்.
Thursday, 26 January 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்
வான்கலந்த மாணிக்கவாசகம் 14: கல்வியும் செல்வமும் கடந்த இறைவன்: மணிவாசரின் இறையனுபவப் பகிர்வில், ‘கடைமுறை என்னையும் இருப்பது ஆக்கினன்’ என்ற சொற்கள் மிகமிக முக்கியமானவை;
Thursday, 19 January 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்
வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்: 'மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்' என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.
Saturday, 14 January 2017
வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க
வான்கலந்த மாணிக்கவாசகம் 12: அற்புதன் காண்க, அநேகன் காண்க: நேர்முக வர்ணனையாக இறைவனின் திருக்காட்சியை நமக்கெல்லாம் திருவாசகங்களால் காட்சிப்படுத்தும் அழகைக் காண்போம்.
Subscribe to:
Posts (Atom)